கும்ப்ளே இடத்திற்கு நானா?: இல்லவே இல்லை என்கிறார் ஜெயவர்தனே

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்து வெளியானது. பின்னர் இந்த செய்து உறுதியானது. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் கும்ப்ளேயின் ஒருவருட பதவிக்காலம் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடிவருகிறது. கடந்த … Continue reading கும்ப்ளே இடத்திற்கு நானா?: இல்லவே இல்லை என்கிறார் ஜெயவர்தனே